யோவான் 16: 27-28.

இறை வழி:


இறை அனுப்ப இயேசு வந்தார்;

இறையன்பை காட்டித் தந்தார்.

நிறைவாக்கும் கொண்டு வந்தார். 

நேர்மையையும் ஊட்டித் தந்தார்.

முறை என்ன? சொல்ல வந்தார். 

முழு அன்பே, மூட்டித் தந்தார். 

குறை மனிதர் கேட்க வந்தார். 

கொண்ட பேறு, நீட்டித் தந்தார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.