யோவான் 11:16.

இறை வாழ்வு:


ஈராறு அடியரில் ஒருவர் தோமா. 

இவரது துணிவைப் பார்க்கலாமா?

ஊரார் கொலைவெறி தெரிந்திருந்தும் 

ஒளியார், இவர் தோற்கலாமா?

பேராறு அருளைப் பெற்றவர் தோமா. 

பிறரை இழுப்பதும் பார்க்கலாமா?

தேறாது அழுகிற துயருற்றவரும் 

தெளிவார், இவரை ஏற்கலாமா? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.