நல்லடக்கம்!

நல்லடக்கம்!

இறை மொழி: யோவான் 19:41-42.

41. அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.

42. யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

இறை வழி:

சில்லறைக் காசு எதுவுமில்லாமல்,

செய்தி போல் வாழ்ந்து இறந்தவர்,

கல்லறைக் காட்சி நன்கு அடைந்தது

காண்பவர் கண்ணில் விந்தையே.

நல்லறம் செய்து நலிந்தவர்க்குதவி,

நாவிலும் தீதைத் துறந்தவர்,

இல்லார் என்று இறந்து கிடப்பது,

எப்படி ஏற்பார் நம் தந்தையே?

ஆமென்.

No photo description available.