ஒற்றுமை தேவை!

ஒற்றுமையற்ற ஊழியம்!

இறை மொழி: யோவான் 17:20-21.

இறை வழி:


இரைப்பை நிறைக்கும் நோக்கம் கொண்டு,

இன்றைய கிறித்தவம் இருப்பதனால்,

உரைப்பவர் உள்ளில் ஒற்றுமை இல்லை;

ஊரும் கிறித்துவை ஏற்கவில்லை. 

நிறைப்பவர் நாட்டின் தலைவர்கள் போன்று, 

நேர்மை அற்றுப் பெருப்பதானால், 

நரைத்தவர் எனினும், நன்மை இல்லை;

நாமும் நற்கனி பார்க்கவில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.