இயேசுவும் நானும்!

இயேசுவும் நானும்!

இறை மொழி: யோவான் 19:17.

17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

இறை வழி:

ஈராயிரம் அடிகள் அன்று,

இயேசு சுமந்த சிலுவை.

தேறாதவர் மீள்வர் என்று

தெரிவிக்கும் பொறுமை.

ஆறாத சினத்தில் இன்று,

அதிர வைக்கும் செய்கை

பேராசான் முன்பு நின்று,

பேசும் என் வெறுமை!

ஆமென்.

No photo description available.