அப்பாலே போ!

அப்பாலே போ, அலகையே!

ஒருவர் ஒரு சமயத்தைக் குறித்துப் பேசுகிறார் எனில், அச்சமயத்தைக் குறித்து ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைக் கருத்துகள் அறியாமல், அதைப் பின்பற்றுவோரின் பற்றினைப் புரியாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பலர் பேசி இன்று, தங்கள் அறியாமையைப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் நாக்கு, வாக்கிற்கும் பேசலாம், பதவிபெறும் நோக்கிற்கும், பேசலாம்.

ஆனால் அறிவுடையார் ஏற்கார்,

அவர் வரிசையில் சேர்க்கார்!

அன்று சீமோன், இன்று சீமான்! அவ்வளவுதான்.

அன்று ஆண்டவர் சொன்னதை இன்று நாமும் கூறுவோம்.

“அப்பாலே போ சாத்தானே!”

-கெர்சோம் செல்லையா.