பேயே!
கணினியைக் காணும் கண்ணே,
கழனியைக் காண மறந்தாயே.
உணவினைத் தரும் இக்கையே,
ஓங்குக; இல்லை, இறந்தாயே.
பிணவறை நாற்றம் போன்றே,
பேசுதே மனிதர் வாயே.
பணந்தான் வாழ்க்கை என்றே,
பழகுவோர் நாட்டில் பேயே!
-கெர்சோம் செல்லையா.


The Truth Will Make You Free
பேயே!
கணினியைக் காணும் கண்ணே,
கழனியைக் காண மறந்தாயே.
உணவினைத் தரும் இக்கையே,
ஓங்குக; இல்லை, இறந்தாயே.
பிணவறை நாற்றம் போன்றே,
பேசுதே மனிதர் வாயே.
பணந்தான் வாழ்க்கை என்றே,
பழகுவோர் நாட்டில் பேயே!
-கெர்சோம் செல்லையா.