கனியற்ற மரம்!

Image may contain: outdoor and nature

கனியற்ற மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:9.

9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அடர்ந்து மரங்கள் அழகு தந்த
அருமைத் தோட்டம் கண்டேன்.
தொடர்ந்து அவைகள் புசிக்கத் தந்த,
தூய கனிகளும் உண்டேன்.
படர்ந்து வளர்ந்தும் பயனில்லாத
பாழ் மரமும் பார்த்தேன்.
விடர்ந்து வீணாய்ப் போன அதனை,

வெட்டி எரிக்கச் சேர்த்தேன்!

ஆமென்.

Leave a Reply