பாதிரியார் சாமி!

பாதிரியார் சாமி!

மாதிரியாய் வழி காட்டியும்,

மனிதர் வரவிலை, சாமி.

மா திரியாய் ஒளி ஊட்டியும்,

மாயிருள் போகலை, சாமி,

பாதிரியாய் அருள் நீட்டியும்,

பாவியர் ஏற்கலை, சாமி.

பார் தரா விடுதலை கிட்டும்;

பரனிடம் பெறுவீர், சாமி!

-செல்லையா.

Leave a Reply