வெளிச்சம் பெற்ற விளக்கு!

வெளிச்சம் பெற்ற விளக்கு!
நற்செய்தி : யோவான்  2:18-22.  

நல்வழி:  
எதை உரைத்தார் என்றறியாமல்,  

எண்ணக் கதவைத் திறவாதீர்.

கதை அளப்பார் இறையறிவித்தால்,

காண்போர் நகைப்பார், மறவாதீர்.

புதை பொருளாய் மறைந்திருந்தாலும்,  

புரிந்தோர் உண்டு, அளக்காதீர்.

விதை மரமாகும், வெளியே கனியும்; 

வெளிச்சம் பெற்ற விளக்காவீர்! 

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply