என்னானார்?

அப்புறம் என்னானார்?
நற்செய்தி: யோவான்: 2:23-25.  

நல்வழி: 
நாடி நின்ற நன்மையை, 
நல்லீவாய்ப் பெற்றவர்,
ஆடி ஆடிப் பாடினார்; 
அப்புறம் என்னானார்?
தேடி வந்த உண்மையை, 
நாடு என்று சொல்லவே,
ஓடி ஓடி ஒளிகிறார்;
உதவாத மண்ணானார்! 
ஆமென்.
-செல்லையா.

Leave a Reply