அப்புறம் என்னானார்?
நற்செய்தி: யோவான்: 2:23-25.
நல்வழி:
நாடி நின்ற நன்மையை,
நல்லீவாய்ப் பெற்றவர்,
ஆடி ஆடிப் பாடினார்;
அப்புறம் என்னானார்?
தேடி வந்த உண்மையை,
நாடு என்று சொல்லவே,
ஓடி ஓடி ஒளிகிறார்;
உதவாத மண்ணானார்!
ஆமென்.
-செல்லையா.
The Truth Will Make You Free
அப்புறம் என்னானார்?
நற்செய்தி: யோவான்: 2:23-25.
நல்வழி:
நாடி நின்ற நன்மையை,
நல்லீவாய்ப் பெற்றவர்,
ஆடி ஆடிப் பாடினார்;
அப்புறம் என்னானார்?
தேடி வந்த உண்மையை,
நாடு என்று சொல்லவே,
ஓடி ஓடி ஒளிகிறார்;
உதவாத மண்ணானார்!
ஆமென்.
-செல்லையா.