பவானி ஆறே!

பார்த்து மகிழ்ந்த பவானி ஆறே,
பக்கம் சரிந்ததால் கேரள நீரே!
ஆர்வமாய்க் கேட்கிறார் தமிழ் நாட்டாரே;
அவரைவிடின் நீ, காட்டாறே!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply