நீர் காண்பதுபோல் நான் காண ….
ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;
உணவு, உடை, வீடும் கேளேன்.
பார் புகழும் பேரும் கேளேன்;
பரிசு, பொருள் என்றும் கேளேன்.
நீர் காணும் காட்சியைத்தான்,
நான் காண விரும்புகின்றேன்.
நேர்மையாய் பார்க்கும் இறையே,
நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: one or more people and close-up](https://fbcdn-photos-c-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-0/s480x480/14322487_1216907858340014_3198522011307180566_n.jpg?oh=fda07a5fe08549a174f1c43808033058&oe=584AFB99&__gda__=1480361586_94f2a292c21384474480fb6373b337bb)