கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!  

புவியினில் தோன்றிய மனிதர்களில்,  
புனிதர் இவர்போல் ஒருவரில்லை.  
அவர்களில் அறிஞரை எண்ணுகையில்,
அருள்தர ஏசுபோல் யாருமில்லை.  
இவரது பிறப்பின் அதிசயம்போல்,  
யாரும்  மண்ணில் பிறக்கவில்லை.  
தவறிடும் மனிதர் உணருகையில்,   
தருகிற வாழ்வும் இறப்பதில்லை!  


-கெர்சோம் செல்லையா.  
“இறையன்பு இல்லம்”,
எண். 24, செக்ரெட்டேரியட் காலனி,  
இலட்சுமிபுரம், இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை- 600099.  

Leave a Reply