ஏன் இந்தத் துன்பம்?

ஏன் இந்தத் துன்பம்?


நற்செய்தி: யோவான் 5:14-16.  

நல்வழி:

ஐந்து விண்மீன் அறையெடுத்து,

ஆடிப் பாடிக் குரல் கொடுத்து,

இந்த நாளில் நாம் நடித்தால்,

இறைப்பணி அல்ல, நண்பர்களே.

அந்த நாளில் கிறித்துவிற்கு,

அவரது அடியர் அனைவருக்கு,

வந்த துன்பம் ஏன் எதற்கு?

வாய்மையில் வெல்ல, அன்பர்களே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply