விளம்பரமற்ற தொண்டு!

விளம்பரமற்ற தொண்டு!

நற்செய்தி: யோவான் 5:11-13.

நல்வழி: 


நன்மைச் செய்த மனிதர் எவரும்,

நன்றிக் கடனை நாடுகையில்,

தன்னை மறைத்துத் தனியே செல்லும் 

தன்னலமற்ற தலைவன் யார்?

இன்னாள் இதனை எண்ணும் எவரும்,

இயேசு பாதை தேடுகையில், 

சொன்னால் வியப்பாகும் வகையில்,

சொரிவாருள்ளில், தாழ்மை பார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply