எதைச் செய்தல் இறைவிருப்பு?

எதைச் செய்தல் இறைவிருப்பு?


நற்செய்தி: யோவான் 6:28-29.  

நல்வழி:


எதைச் செய்தல், இறைவன் விருப்பு,

என்று எண்ணும் மனிதராவோம். 

அதைச் செய்யும், வல்லமை பெற்று,

ஆண்டவரருளில் நிறைந்திடுவோம்.

கதைப் புனையும் கருத்தினை விட்டு,

கடவுளை மட்டும் நம்பிடுவோம்.

இதைச் செய்தால் இறைவன் ஏற்பார். 

ஏழைக்கென்றும் திறந்திடுவோம்!


ஆமென்.

Leave a Reply