பெரு வாழ்வு!

பெருவாழ்வு!
நற்செய்தி: யோவான் 6:27.

நல்வழி: 


உண்ணும் உணவில் உண்மை உண்டோ?

உழைப்பை இறைவன் மதிக்கிறார்.

பண்ணும் செயலில் நேர்மை உண்டோ?

பணியார் உணரவும் பதிக்கிறார்.

எண்ணம் செயலில் தூய்மைதானே,

இறைமகன் இருப்பின் முத்திரை. 

கண்ணால் காணும் காலம் வரையில்,

கனியாய் இருப்போம் இத்தரை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply