உணவிற்காக!

உணவிற்காக மட்டும்!


நற்செய்தி: யோவான்: 6:30-31.   

நல்வழி:


உணவு கிடைக்கும் என்பதற்காக, 

ஒருவர் இறையை நாடுவது, 

நினைவு தெரிந்த நாளிலிருந்து,

நிகழும் அவலம், உழைப்போமா?

கனவு கண்டு கையையும் கட்டி,

கடவுள் மேல் பழி போடுவது, 

தினவு அரிக்கும் திட உடலாகும்,

திருந்தி, இறையை அழைப்போமா?  


ஆமென்.


-கெர்சோம்  செல்லையா.

Leave a Reply