இலங்கைக்கு இரங்கும் இறைவா!

இலங்கைக்கு இரங்கும் இறைவா!
கொல்லும் வெறியை அறமெனச் சொல்லும்,கொள்கை உள்ளோர் பெருத்திட்டார்.வெல்லுவதொன்றே இலக்காய் எண்ணி,விண்ணின் அறத்தை மறுத்திட்டார்.சொல்லும் செயலும் வேறாய்ப் போனச்சொற்பொழிவாளரே ஆளுகின்றார்.இல்லா அறத்தை இவர்களில் தேட,எளியோர் இலங்கையில் மாளுகின்றார்!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply