அன்னை கிளாறி பெல் செல்லையாவின்
நினைவு நாள் – 14-02-1990.
ஒருமுறைப் பெற்றிடும் அன்னையர் நடுவில்,
இருமுறை எம்மைப் பெற்றவரே,
திருமறை ஊட்டித் தெய்வம் அறியத்
திருப்பும் வலியும் உற்றவரே,
அருமையாய் ஈந்த அறுவரும் இன்று,
அமைதியில் உம்மை நினைந்தோமே.
மறுமுறை இறைமுன் காணும் வரையில்,
மாபெரும் அன்பில் நனைந்தோமே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/52156716_2214828238547966_8696789199321300992_n.jpg?_nc_cat=103&_nc_oc=AQkze-fG3lsxwjEW0ZGJ_sfv5D1mhtyFpkdA431QzgAaSnnAnx10zT5CG8xYRS8o9hk&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=d9d5357fa6a448d8cb40818876e04d04&oe=5CDEBE24)