அன்னை கிளாறி பெல் செல்லையா

அன்னை கிளாறி பெல் செல்லையாவின்
நினைவு நாள் – 14-02-1990.

ஒருமுறைப் பெற்றிடும் அன்னையர் நடுவில்,
இருமுறை எம்மைப் பெற்றவரே,
திருமறை ஊட்டித் தெய்வம் அறியத்
திருப்பும் வலியும் உற்றவரே,
அருமையாய் ஈந்த அறுவரும் இன்று,
அமைதியில் உம்மை நினைந்தோமே.
மறுமுறை இறைமுன் காணும் வரையில்,
மாபெரும் அன்பில் நனைந்தோமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
Like

Leave a Reply