கொடுத்தவர் வாக்கை நம்பாமல்,

கொடியோன் பொய்யை ஏற்கிறார்.

அடுக்கடுக்காய் பல தவறிழைத்து,

அடிமையாய்த்தமை விற்கிறார்.

கெடுப்பவர் யார் என அறியாமல்,

கீழ்ப்படியாதராய் நிற்கிறார்.

தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்;

தலைவனை நம்பார் தோற்கிறார்!

(தொடக்க நூல் 3:1-24).

May be an illustration