யோவான்!

யோவான்!

இறை மொழி: யோவான் 19:34-35.

34. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

35. அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

இறை வழி:

காட்டிக் கொடுத்தது போதாதென்று,

கை விட்டோடிய அடியரில்,

ஈட்டியால் வீரன் குத்துதல் கண்டு,

எதிரே நின்றவன் யோவான்.

நாட்டில் இன்று கிறித்தவரென்று,

நடனம் ஆடும் பொடியரில்,

மீட்டும் துணிவு எவனுக்குண்டு?

மிரள்வான், வீழ்ந்து போவான்!

ஆமென்.

May be an image of text