மீட்பின் திட்டம்!

4. மீட்பின் திட்டம்!

பேர் புகழ் தேடிச் செல்வது சிறப்பா?

பேரிறை வழங்க, பெறுவது சிறப்பா?

யார் இதைப் புரிந்து நடக்கின்றாரோ,

இறையால் அவரும் பேறடையாரோ?

ஊர் எனும் ஊரில் ஒருவர் இருந்தார்.

உள்ளம் முழுதும் பற்றாயிருந்தார்.

பார் படைத்தாளும் இறை அழைத்தார்;

பணிந்து ஆபிராம் கீழ்ப்படிந்தார்.

(தொடக்க நூல் 12:1-4).

May be an image of text that says 'Genesis 12:1-4 Called to be Blessed'