மனிதன்!

மனிதன்!

இறை மொழி: யோவான் 19:5.

5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

இறை வழி:

அறிவுக்கப்பால் ஆளும் தெய்வம்

அன்பு வடிவில் புவி வந்தார்.

இறையருள் வாக்கை நிறைவாக்கும்,

ஈடிலா பணிக்கு உரு தந்தார்.

மரியாள் மகனாய் மானிடர் கண்டும்,

மக்களை மீட்க இறை வந்தார்.

புரியாதவர்கள் கண்கள் திறக்கும்;

புனித இயேசு தனைத் தந்தார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus came out, wearing the crown of thorns and the purple robe, and Pilate said to them Behold, the Man! John 19:5 Knowing-Jesus.com wing-Jesus.com'