நற்செய்தி…3.

இறையறிவு!

நாலடி நற்செய்தி…3. 


இறையறிவு! 

உம்மாலே  நான், உமக்கென்றே  நான்;

உணர்ந்து வாழ்வதே இறையறிவு. 

இம் மா அறிவை இறையே தருவான்.

இறைவழி வாழ்வே நிறையறிவு!

-செல்லையா.