அறிவு!

நாலடி நற்செய்தி…2.

அறிவு!

அன்பின் செயலே அறிவின் சிறப்பு.

அதை அடைய உழைப்போமே.

நன்மை செய்யா வாழ்வும் இறப்பு.

நம்பி, வாழ்ந்து, தழைப்போமே!

-செல்லையா.