காந்தியாரை நினைப்போம்!

காந்தியாரை நினைப்போம்!

காந்தி அடிகளும், கொன்றவனும்,

களத்தில் இன்று போட்டியிட்டால்,

ஏந்தி எடுத்து, வாக்களித்து,

யாரை வெற்றி பெறச் செய்வர்?

சாந்தி தருவதாய் வாக்குரைத்தும்,

சண்டை மூட்டிடும் ஊர்த்தலைவர்,

வாந்தி எடுக்கவே வைத்திருப்பர்;

வறியர் உணர்வின், உய்வர்!

-கெர்சோம் செல்லையா.

May be an image of 1 person