இயேசு சொல்ல ஆகும்!

இயேசு சொன்னார் கிடைத்தது!

இறை மொழி: யோவான் 21:4-6.

4. விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

5. இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

இறை வழி:

ஏசு இல்லா திழந்தது.

ஏசு சொல்ல வந்தது.

பேசு பொருள் ஆனது;

பேத மையும் போனது.

மாசு ஏக்கம் பெரியது.

மனக் கலக்கம் புரியுது.

நேச ருள்ளே செல்வது,

நேர்மையாக வாழ்வது!

ஆமென்.

May be an image of 1 person, fishing and text that says 'John 21:3-6 Cast Your Net On The Right Side'