எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும்,
யாவரும் அடிமையாயில்லை.
அங்கும் இங்கும் சிலரிருப்பார்;
அவரும் கெடுப்பவராயில்லை.
தங்கள் நிலையை அவருணர்வார்;
இங்கே இறையும் இறங்கி வருவார்;
இனிதாய் வாழத் தூண்டுவார்!
(தொடக்க நூல் 4:25-26)

The Truth Will Make You Free