தீதை அடக்கும் வழிமுறை உண்டோ?
தெய்வத்திடம் நாம் கேட்போமே.
பாதை தெரியார் காண்பது என்றோ?
பார்த்து அவரையும் மீட்போமே.
நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்;
வாதை என்று வாயிலில் கிடக்கும்,
வலிய தீதை ஆள்வோமே!
(தொடக்க நூல் 4:7)

The Truth Will Make You Free