உண்மை என்றால் என்ன?
இறை மொழி: யோவான் 18: 38.
38. அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
அறிய விரும்பும் குழந்தையைப் போன்று,
ஆளுநர் பிலாத்து கேட்டாலும்,
தெரிய முயன்றிட வில்லை என்று,
தெய்வ நூல் சொல்கிறது.
பெரிய பதவியைப் பெற்றவர் இன்று,
பேர் புகழ்ச்சி தொட்டாலும்,
வறிய மனிதர் மெய்யே நன்று;
வாய்மை தான் வெல்கிறது!
ஆமென்.
![No photo description available.](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/395386441_6996858847011524_6159423163372347697_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=JN8RNQxSQ2sAX-nbQSR&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfBH4J5Au3L_MfHZvCiLKUgFQvoXuZ6yc7PBQlyHGrZRMw&oe=65409086)