உண்மை!
இறை மொழி: யோவான் 18:37.
37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
இங்கே பலரிடம் தேடிப் பார்த்தேன்;
இல்லாதிருப்பது உண்மையே.
எங்கே இருக்கும் ஓடிப் பார்த்தேன்;
யாவும் இங்கு பொய்மையே.
மங்கும் கண்ணை மூடிப் பார்த்தேன்;
மனதில் வந்தார் ஒருவரே.
அங்கே உண்மை, கோடி பார்த்தேன்.
அவர்தான் இயேசு அரசரே!
ஆமென்.
![May be an image of chess and text that says 'The King of Truth -John 18:37 NLT- heartlight.org'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/395166518_6992627647434644_6246573817511303233_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6k3ln_SdusQAX-ncSDH&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfBjU97axeBl59ZUHCwybg9SrNU36NDXt9lOlSSm7sT4HQ&oe=6540757D)