யாவரும் நடிக்கின்றார்!

யாவரும் நடிக்கின்றார்!

கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதனால்தான் கண்ணீரை
எழையரும் வடிக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply