ஏழையரோ துடிக்கின்றார்!

யாவருமே நடிக்கின்றார்!
 
கனி கொடுக்கும் மரத்தினையே
கல்லெடுத்து அடிக்கின்றார்.
காய்க்காத மரங்களையோ
கதை புகழ்ந்து படிக்கின்றார்!
இனிமை தரா அரசியலில்
யாவருமே நடிக்கின்றார்.
இதையறியா ஏழையரோ
எந்நாளும் துடிக்கின்றார்!
 
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply