பார்ப்பவரே!
நற்செய்தி: யோவான் 4:45.  

நல்வழி: 

பார்ப்பவர் பார்ப்பதைச் சொல்லுங்கள். 

பலபேர் பார்க்க இது உதவும். 

சேர்ப்பவர் பகிர்ந்திடச் செல்லுங்கள்.

சிலபேர்க்கேனும் அது உதவும்.

தோற்பவர் மீளவும் நில்லுங்கள்.

தோல்வி ஆளவே தீதுதவும்.

ஏற்பவர் யாவரும் வெல்லுங்கள்.


இறையின் அன்புத் தூதுதவும்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply