சினம் விடு இறைவன்!

சினம் விடு இறைவன்!


நற்செய்தி: யோவான்  3:34-36.

நல்வாழ்வு:


இன்னில வாழ்வின் இறுதிக் கணக்கை, 

இறைவன் கேட்கும் நாள் எதுவோ?

நன்மை, தீமை, உண்மை, பொய்மை,


நடுவர் அளக்கும் நூல் எதுவோ?


என்னில நெஞ்சில் இருக்கும் களையை,


இன்றே அரியும் வாள் எதுவோ?


சென்னையிலிருந்து சிறியன் கேட்டேன்;


சினம் விடு இறையின் தாள் எதுவோ?


ஆமென்.


-செல்லையா.

Leave a Reply