விண்ணைக் கண்டோர்!

விண்ணைக் கண்டோர்!

நற்செய்தி: யோவான் 3:31-33.

நல்வழி:
மண்ணைக் கண்டோர் மண்ணைக் கூட்டின்,
மகிழும் மனிதர் ஏற்றிடலாம்.
விண்ணைக் கண்டோர் விண்ணைக் காட்டின்,
விரும்பா பலபேர் தூற்றிடலாம்.
உண்மைத் தெரியார் உள்ளம் பூட்டின்,

உதவா கதையென மாற்றிடலாம்.
கண்ணைத் திறப்பீர்; கடவுட் ஏட்டின், 
கருவாம் அன்பில் போற்றிடலாம்!
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply