சிற்றின்பம்!

சிற்றின்பத்தால் சிறுமதி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:20.
20 வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்
கிறித்துவில் வாழ்வு:
போருக்கு வீரர் போகும் நாளில்,

புதுமணமானோர் விலக்கடைந்தார்.


பாருக்கு அப்படி விதியிருந்தாலும்,

பற்றுடன் சென்றோர் பலரிருந்தார்.


சீருக்கு உயர்ந்த விருந்து என்றால்,

சீக்கிரமாகவே, கலந்திடுவார்.


யாருக்கு வேண்டும் என்றுகேட்டால்,

யாவுமிழந்து அலைந்திடுவார்!


ஆமென்.

Leave a Reply