யார் தந்தார் விடுதலை?

யார் தந்தார் விடுதலை?

யார் இவர் என்று தெரியவில்லை;
இவரது எண்ணமும் புரியவில்லை.

நேர்மையாக நாம் நோக்கின்,
நிகழ்ந்தவை உண்மை, வேறில்லை

பார், இதோ விடுதலை என்றவர்கள்,
பசித்தவருக்குத் தரவில்லை.

தேர்தலில் வென்று சென்றவர்கள்,
தொண்டு செய்யவே வரவில்லை!

-கெர்சோம் செல்லையா.

-3:45

524,699 Views

Leave a Reply