நல்லவரேசு எனது கோனார்!

நல்லவரேசு எனது கோனார்!

உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.

எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.

கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.

நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text and nature

Leave a Reply