எந்த சமயமோ….. இறைவனின் பிள்ளை எங்குண்டு? அந்தணர், வீரர், வணிகர், சூத்திரர்; அப்படிப் பிரித்தவர் சிலருண்டு. வந்தவர் உயர்ந்தவர், என்றிவர் தாழ்ந்து, வாழ்வை இழந்தவர் பலருண்டு. இந்தியர், ஆரியர், திராவிடர், தமிழர் என்று பிரிப்பவர் இங்குண்டு. எந்த சமயமோ, இனமோ, மொழியோ, இறைவனின் பிள்ளை எங்குண்டு? -கெர்சோம் செல்லையா. Like CommentShare