வைர விடுதலை நாள் விழா!

வைர விடுதலை நாள் விழா!


விடுதலையடைந்து வைரம் வந்தும்,

விடியலைத்தானே, தேடுகிறோம்.

குடியரசென்று தலைவர்களிருந்தும்,

குடும்பச்செலவிலே,  வாடுகிறோம்.

படுதலை என்று பல குறை கண்டும்,

பாரதம் செழிக்க, கூடுகிறோம்.

கெடுதலை  ஒழிக்க யாரால் கூடும்? 

கெஞ்சிக் கேட்டு, பாடுகிறோம்!


-செல்லையா.

Leave a Reply