எது தொடர்ந்து வரும்?
எந்தனெண்ணம் நின்றுவிடின்,
இறப்பு என்று பொருளாகும்.
வந்தனமும், நிந்தனையும்,
வரயியலாமல் இருளாகும்.
இந்தநிலையை எண்ணாமல்,
இங்கு நாமிருப்பின் மருளாகும்.
சொந்தமெனத் தொடர்ந்துவர,
தேவை, இறை அருளாகும்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
எது தொடர்ந்து வரும்?
எந்தனெண்ணம் நின்றுவிடின்,
இறப்பு என்று பொருளாகும்.
வந்தனமும், நிந்தனையும்,
வரயியலாமல் இருளாகும்.
இந்தநிலையை எண்ணாமல்,
இங்கு நாமிருப்பின் மருளாகும்.
சொந்தமெனத் தொடர்ந்துவர,
தேவை, இறை அருளாகும்!
-கெர்சோம் செல்லையா.