வேண்டாம் வெளிநாட்டு காசு!


வேண்டாம் வெளிநாட்டு உதவி!
நற்செய்தி மாலை: 6:38-40.
“அப்பொழுது அவர், ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் ‘ என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, ‘ ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன ‘ என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.”

நற்செய்தி மலர்:
பாருங்கள் நண்பர்களே.
பரனேசு சொல்வதையே!
சேருங்கள் நம் பொருளே;
சிறப்புடன் செய்வதற்கே.
வாருங்கள் மறுப்பதற்கே;
வெளிநாட்டு காசுகளே.
கூறுங்கள் உறுதியிலே;
கிறித்துவின் தன்னிறைவே!
ஆமென்.

Leave a Reply