வேண்டாம் பெருமை!

நல்வழி: 


கூட்டம் மிகுதி சேரும்போது 

கொள்ள வேண்டாம் பெருமை.


வாட்டம் உற்ற ஊர் மறந்து

வராருக்கிருப்பது சிறுமை.


ஆட்டம் போடும் ஊழியருக்கு,


ஆண்டவருரைப்பது எளிமை.


போட்ட திட்டம் வீழும்போது, 


புரியும் அவரது வலிமை!


ஆமென்.


-செல்லையா..

Leave a Reply