நல்வழி:
கூட்டம் மிகுதி சேரும்போது
கொள்ள வேண்டாம் பெருமை.
வாட்டம் உற்ற ஊர் மறந்து
வராருக்கிருப்பது சிறுமை.
ஆட்டம் போடும் ஊழியருக்கு,
ஆண்டவருரைப்பது எளிமை.
போட்ட திட்டம் வீழும்போது,
புரியும் அவரது வலிமை!
ஆமென்.
-செல்லையா..
The Truth Will Make You Free
நல்வழி:
கூட்டம் மிகுதி சேரும்போது
கொள்ள வேண்டாம் பெருமை.
வாட்டம் உற்ற ஊர் மறந்து
வராருக்கிருப்பது சிறுமை.
ஆட்டம் போடும் ஊழியருக்கு,
ஆண்டவருரைப்பது எளிமை.
போட்ட திட்டம் வீழும்போது,
புரியும் அவரது வலிமை!
ஆமென்.
-செல்லையா..