|
வேண்டல் ஒரு நாள் கூடிவரும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:5-7.
|
|||||
|
|||||
|
கிறித்துவில் வாழ்வு:
நீண்ட நாளின் விண்ணப்பம்,
நிறைவேறாது இருந்தாலும்,
ஆண்டவரின் நன்மக்கள்,
அண்டிக் கொள்வது அறமாகும்.
வேண்டல் ஒருநாள் கூடிவரும்;
விரும்பும் நன்மை தேடிவரும்.
தோண்டத் தோண்ட அருளூற்று,
தூயோர் வாழ்வில் உறவாகும்!
ஆமென்.