விரியன் பாம்புக் குட்டிகளே!

விரியன் பாம்புக் குட்டிகளே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:7.
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

கிறித்துவில் வாழ்வு:
எரியும் நெருப்பு பரவுதல் கண்டு,
எல்லா உயிர்களும் ஓடுகையில்,
விரியன் பாம்புக் குட்டிகள்கூட,
வேகாதிருக்க ஓடிற்றே!
அரிதாம் மீட்பை அடைவதற்கென்று,
ஆன்றோர் சான்றோர் நாடுகையில்,
கரியாம் பாவக் கறைகள் கொண்ட,
கயவன் நெஞ்சும் நாடிற்றே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
 

Leave a Reply