நல்வழி:
இப்புவியில் இறங்கி வந்த,
இறைமகனை நோக்கிப் பார்.
எப்பண்பில் அவர் இருந்தார்,
என்றெண்ணித் தூக்கிப் பார்.
தப்பிதங்கள் பொறுத்தருளும்,
தன்மைகளை ஆக்கிப் பார்.
அப்புறம் நீ காண்பதென்ன?
அதிசயங்கள், தேக்கிப் பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நல்வழி:
இப்புவியில் இறங்கி வந்த,
இறைமகனை நோக்கிப் பார்.
எப்பண்பில் அவர் இருந்தார்,
என்றெண்ணித் தூக்கிப் பார்.
தப்பிதங்கள் பொறுத்தருளும்,
தன்மைகளை ஆக்கிப் பார்.
அப்புறம் நீ காண்பதென்ன?
அதிசயங்கள், தேக்கிப் பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.