யோவான் 6:38.

 நல்வழி:

இப்புவியில் இறங்கி வந்த,

இறைமகனை நோக்கிப் பார்.

எப்பண்பில் அவர் இருந்தார்,

என்றெண்ணித் தூக்கிப் பார்.

தப்பிதங்கள் பொறுத்தருளும்,

தன்மைகளை ஆக்கிப் பார்.

அப்புறம் நீ காண்பதென்ன?

அதிசயங்கள், தேக்கிப் பார்!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply